Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்றவுடன் திண்டுக்கல் ஐ லியோனி செய்த முதல் வேலை!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (18:02 IST)
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்றுக்கொண்டார் என்பது தெரிந்தது அவருக்கு திமுகவினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பதவியேற்ற உடன் முதல் முறையாக அவர் தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகம் சென்று அங்கு உள்ள புத்தக சேமிப்பு இடங்களை பார்வையிட்டார். அவருடன் மேனேஜிங் டைரக்டர் மணிகண்டன் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதுகுறித்து திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கீழ் இயங்கும் அடையார் புத்தக சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்டேன்.மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் IAS உடனிருந்தார். நடைபெறும் பணிகள் பற்றி தெரிந்து கொண்டேன்.பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன்
 
திண்டுக்கல் ஐ லியோனி இந்த பதவியை ஏற்பதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது என்பதும் எதிர்ப்பையும் மீறி அவர் தற்போது பதவி ஏற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments