Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (23:06 IST)
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்கனவே சில மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் கனமழை காரணமாக  விருதுநகர், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர்ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது கூடுதலாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments