Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற போதை ஆசாமி கைது!

J.Durai
சனி, 10 ஆகஸ்ட் 2024 (10:02 IST)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 5 வயது மற்றும் 2 வயது சிறுமிகளை நிலக்கோட்டையில் ஒரு ஓட்டலில் சப்ளையராக பணியாற்றும் அந்தோணி தாஸ் வயது 45. மது போதையில் சிறுமிகளுக்கு
மிட்டாய் வாங்கி கொடுத்து ஆசை வார்த்தை கூறி இரண்டு சிறுமிகளிடம் தவறுதலாக நடக்க முயற்சி செய்து உள்ளார். 
 
அப்போது சிறுமிகளின் அழுகை சத்தம் கேட்டு அந்த சிறுமிகளின் தாயார் ஓடோடி வந்து அந்தோணி தாசிலிடமிருந்து சிறுமிகளை மீட்டுள்ளார்.
 
இதன்பின்னர் சிறுமிகளின் தாயார் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லதாவிடம் கொடுத்த புகாரின் படி அந்தோணி தாஸ் மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆட்சி செய்து சிறையில் அடைத்தனர்.
 
சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments