Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூடல்!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (14:56 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டும் தனியாக முழு ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவிதமாக ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் நாளை முதல் ஜூலை 21ம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments