Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.மரணம் குறித்த சர்ச்சை: தினகரன் எடுத்த திடுக்கிடும் முடிவு

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (07:02 IST)
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையே உச்சகட்ட மோதல் நடந்து வரும் நிலையில் தற்போது ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாவும், தினகரனுமே காரணம் என்று திண்டுக்கல் சீனிவாசன் உள்பட ஒருசிலர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்



 
 
இந்த நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களில் அக்கறையுடன் சசிகலா, ஜெயலலிதாவை கவனித்த காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம் என்ற பிம்பத்தை போக்க தினகரன் பயன்படுத்தும் கடைசி அஸ்திரமாக இருந்த புகைப்படங்கள் இருக்கும் என்றும், புகைப்படங்களை வெளியிடும் முன்னர் பெங்களூர் சென்று சசிகலாவிடம் தினகரன் அனுமதி பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments