Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மௌனம் கலைத்த எடப்பாடி: ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது!

மௌனம்
Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (11:46 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோயம்புத்தூர் சென்ற போது செய்தியாளர்கள் சந்திப்பில் தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறி தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை சுயேட்சையாக களம் இறங்கி வீழ்த்தினார் டிடிவி தினகரன். அதன் பின்னர் அவர் கடந்த சில தினங்களாக இன்னும் மூன்று மாதங்களில் இந்த ஆட்சி மாறும் என கூறி வருகிறார். ஆனால் இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த பதில் கருத்தும் கூறாமல் மௌனம் காத்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று தனது மௌனத்தை கலைத்து கோவையில் பேட்டியளித்துள்ளார். அதில், தினகரனைப் போல ஆயிரம் தினகரன் வந்தாலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

போர் பதட்டம் இருந்தாலும் பங்குச்சந்தையில் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments