கண்டிஷன் போட்ட தினகரன்: நோ சொல்லி எஸ்கேப் ஆன விவேக்?

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (15:34 IST)
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தந்த கட்சியினர் தங்களின் நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கி மக்களிடையே வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் டிடிவியின் அமமுகவில் செந்தில், சி.ஆர்.சரஸ்வதி, ரஞ்சித் ஆகியோர் மக்களிடையே வாக்கி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி பிரச்சாரம் செய்ய வர டிடிவி நடிகர் விவேக்கை அணுகியுள்ளார். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார். கூட்டத்தில் எதிர்கட்சியினரை தாக்கி பேச வேண்டும் என அவரிடம் கூறப்பட்டது. ஆனால் விவேக் அதெல்லாம் என்னால் செய்ய முடியாது. அமமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லுவ. மத்த கட்சிகாரங்கல தப்பால்லாம் பேச முடியாதுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம். இதனை பிரபல நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments