Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா பிணம் தோண்டி எடுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (20:57 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து பிரச்சாரம் செய்தனர்.



 


முதலில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆர்.கே.நகர் மக்கள் ஜெயலலிதாவின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டதாகவே நினைத்தனர். பின்னர்தான் அது பொம்மை ஜெயலலிதா என்றும், நூதனமான பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா போன்ற பொம்மையை ஏற்பாடு செய்து அதை சவப்பெட்டியில் வைத்துள்ளதும் தெரிய வந்தது.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல இந்த பிரச்சாரம் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இந்த அணுகுமுறையால் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் ஜெயலலிதா உருவபொம்மை மீது உள்ள தேசியக்கொடியை அகற்ற வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ்அணியினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியாதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments