Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் டீசல் தட்டுபாடு: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டம்

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (18:31 IST)
வர்தா புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டீசல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.


 

 
வர்தா புயலால் சூறைக்காற்று வீசியதில் சென்னை முழுவதும் சாலைகளில் இருந்த மரங்கள் சாய்ந்தன. சென்னை கும்மிடிப்பூண்டி சாலையில் சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, குறைந்த அளவு டேங்கர் லாரிகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டது.
 
அதனால் பெட்ரோல் மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்தது. சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. ஆனால் டீசல் டாங்கர் லாரிகள் வராத காரணத்தால், டீசல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
 
கும்மிடிப்பூண்டி சாலையை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மாலைக்குள் டீசல் விநியோகம் சீராகும் என்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களின் வங்கிக்கணக்கில் பணம்.. தமிழக அரசு அனுப்பியது..!

திமுகவை இன்னும் 8 மாதங்களில் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்: பாமக கூட்டத்தில் அன்புமணி பேச்சு

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம்.. ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? ஆண்டு சந்தா கட்டினாலும் சில நிபந்தனைகள்..!

நல்லவேளை உயிர் பிழைத்தேன்.. தேனிலவுக்கு முன் காதலனுடன் ஓடிப்போன மணப்பெண்ணின் கணவர் பேட்டி..!

சுங்கச்சாவடிகளில் வருடாந்திர FASTag! ஆகஸ்டு 15 முதல்..! - மத்திய அமைச்சர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments