திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் தனியார் குழந்தைகள் நலக் காப்பகத்தில் திடீரென்று 11 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மாம்பழம்சாலையில் தனியார் குழந்தைகள் நலக்காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தக் குழந்தைகள் நலக்காப்பகத்தில் பெற்றோர் இல்லாத குழந்தைகள், தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் மீட்க்கப்பட்ட பல குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது, இந்தக் குழந்தைள் நலக்காப்பகத்தில் 32 குழந்தகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் 11 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.
இதையடுத்து, குழந்தைகள் 11 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், 3 மாதக் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில், குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள வாந்தி,. மயக்கத்திற்கு காரணம் என்ன என்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியுள்ளார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!