Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் நிலைக்கு தள்ளப்பட்ட தினகரன்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (15:30 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக இன்று சென்னை அழைத்து வரப்பட்ட தினகரனை சந்திக்க யாருமே வரவில்லையாம்.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக இரண்டு அணிகளாக சிதறியது. ஓபிஎஸ் தரப்பு அணி சசிகலா அணியிடம் இருந்து சின்னம் மற்றும் கட்சியை கைப்பற்ற போராடி வருகின்றனர். 
 
நடக்க இருந்த இடைத்தேர்தலில் அதிமுக சின்னம் இரு அணிகளின் பிரச்சனைகளால் முடக்கப்பட்டது. இரட்டை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
 
கைதுச்செய்யப்பட்ட தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கூடுதல் விசாரணைக்காக இன்று தினகரன் சென்னை அழைத்து வரப்பட்டார். 
 
சென்னை வந்தடைந்த தினகரனை சந்திக்க கட்சி சார்பில் யாரும் வரவில்லையாம். இரண்டே இரண்டு அதிமுக நிர்வாகிகள் மட்டும் வந்து சந்தித்து உள்ளனர். தற்போது சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தினகரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments