Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிபி உள்பட முக ஸ்டாலினை சந்திக்கும் உயரதிகாரிகள்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (18:26 IST)
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர் 
 
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 117 இடங்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் திமுக தனித்து 124 தொகுதிகளிலும் கூட்டணியுடன் 157 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன
 
இதனை அடுத்து திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திமுக தலைவர் ம க ஸ்டாலின் அவர்களை டிஜிபி உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர் 
 
டிஜிபி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட மரியாதை நிமித்தமாக வருங்கால முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments