Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை சிறுத்தைகள் மீது காண்டில் தேவர் அமைப்பினர் !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (13:55 IST)
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு புகைப்படத்தை எரித்து தேவர் அமைப்பினர் போராட்டம். 

 
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசி, தென் மாவட்டங்களில் சாதி கலவரம் உண்டாக்கும் வகையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செயலாளர் வன்னியரசை கண்டித்து மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பில் வன்னியரசின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments