Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த இரண்டில் ஒன்று தான்: ஓபிஎஸ் மகன் பிரதீப் போட்டியிடும் தொகுதி!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (20:53 IST)
தமிழக துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத் குமார் ஏற்கனவே தேனி தொகுதியில் எம்பி ஆகியுள்ள நிலையில் அவருடைய இளைய மகன் பிரதீப் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் 
 
அவருக்காகக் 3 தொகுதிகளில் விருப்ப மனுக்களை அதிமுக தொண்டர்கள் கொடுத்துள்ளனனர். தேனி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சென்னையில் உள்ள கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் பிரதீப் சார்பாக விருப்ப மனு கொடுக்கப்பட்டுள்ளது
 
இருப்பினும் பிரதீப் கொளத்தூர் அல்லது வில்லிவாக்கத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஒருவேளை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தனது மகனை பாதுகாப்பான உசிலம்பட்டியில் நிறுத்துவாரா? அல்லது ரிஸ்க்கான தொகுதியான கொளத்தூரில் நிறுத்துவாரா? துணை முதல்வர் ஓபிஎஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments