Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனின் ரகசிய தோழியிடம் விசாரணை: பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என தகவல்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (22:19 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனை கைது செய்து விசாரணை செய்து வரும் டெல்லி போலீஸ் அடுத்தகட்டமாக தினகரனின் மனைவியுடனும், அவருடைய ரகசிய தோழி ஒருவருடனும் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது



 


இந்த விசாரணைக்கு பின்னர் டிடிவி தினகரனின் ரகசிய தோழியிடம் இருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளதாகவும், அந்த உண்மைகள் தமிழகத்தின் பல விவிஐபிக்களை தூங்கவிடாமல் செய்யும் அளவுக்கு இருக்கும் என்றும் அதிமுகவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தினகரனின் ரகசிய தோழியின் வீடு சென்னை திருவல்லிக்கேணியில் இருப்பதாகவும், டெல்லி புரோக்கர் சுகேஷுக்கு லஞ்சப்பணம் கொடுத்ததில் அவருக்கு நெருங்கியதொடர்பு இருக்கலாம் எனவும் போலீஸ் சந்தேகிக்கின்றது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments