Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்த்ராக்ஸ் நோய்: ஒரு மான் உயிரிழந்ததால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (08:55 IST)
சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்த்ராக்ஸ் நோய்: ஒரு மான் உயிரிழந்ததால் பரபரப்பு!
சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவி இருப்பதாகவும் இதற்கு ஒரு மான் பலியாகியுள்ளதாகவும் வெளியாக இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்தராக்ஸ் நோயால் ஒரு மான் உயிரிழந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள இரண்டு மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோயின் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்பதாக ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து அந்த மான்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவி வருவதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஐஐடி முடிவு செய்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments