Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் தீபா போட்டி. தாக்குப் பிடிப்பாரா தினகரன்?

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (21:02 IST)
ஜெயலலிதா பிறந்த நாளான இன்று 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை தொடங்கிய ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.



ஜெயலலிதா மரணம் அடைந்த காரணத்தால் காலியாக உள்ள ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறிய நிலையில் தற்போது தான் போட்டியிட போவதாக தீபா அறிவித்துள்ளார்.

தீபா போட்டியிட்டால் அவருக்கு ஓபிஎஸ் அணி ஆதரவளிக்கும் என்பதால் டிடிவி தினகரன் கடும் சவால்களை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

தமிழகம் தற்போது துரோகிகளின் பிடியில் உள்ளதாகவும், தமிழகத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்றும் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் தீபா தெரிவித்துள்ளார்.

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments