ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க முடிவு !-மஹாராஷ்டிர அரசு

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (22:36 IST)
ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க முடிவெடுத்துள்ளதாக  மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் க்தலைமையிலான சிவசேனா- காங்க்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பல்கலைக் கழக வேந்தர்களாக மாநில ஆளுநர் செயல்படும் அதிகாரங்ளைக் குறைக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துணை வேந்தர்களை ஆளு நர்கள்   நியமனம் செய்வதற்கான அதிகாரமும் இந்த மசோதாவால் பறிபோகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அட இதுக்கே நாக்கு தள்ளுதப்பா? திரையுலகிலும் தேர்தலை சந்திக்கும் விஜய்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments