Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (22:44 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தங்கள் பகுதிகளில் அங்கன்வாடி மையங்களின் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்  என்றும் LKG, UKG வகுப்புகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் 1- 5 வகுப்புகளுக்கு மாற்றப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments