Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (22:44 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தங்கள் பகுதிகளில் அங்கன்வாடி மையங்களின் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்  என்றும் LKG, UKG வகுப்புகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் 1- 5 வகுப்புகளுக்கு மாற்றப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments