Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு !

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (18:59 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 60 சதவீத பயணிகளுடன்  பேருந்துகள் இயக்கப்படுகிறது. சில தொழில்துறையினரும் அரசு விதித்துள்ள விதிமுறை அறிவுத்தல்களுடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள்,அரசு உதவிபெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments