Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு !

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (18:59 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 60 சதவீத பயணிகளுடன்  பேருந்துகள் இயக்கப்படுகிறது. சில தொழில்துறையினரும் அரசு விதித்துள்ள விதிமுறை அறிவுத்தல்களுடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள்,அரசு உதவிபெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments