Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்குமா? முக்கிய தகவல்..!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (07:39 IST)
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ரூபாய் 6000 வெள்ள நிவாரண டோக்கன் கொடுக்கும் பணி நடைபெற்று வருவதை அடுத்து நாளை நான்கு மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்சாம் புயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் நிவாரண தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் வெள்ள நிவாரண தொலைக்கான டோக்கன் தற்போது நான்கு மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள வசதியாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை அதாவது டிசம்பர் 17ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments