Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வேட்பாளர்கள் மரணம்: தமிழகத்தில் 2 வார்டுகளில் தேர்தல் ரத்து

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:18 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகராட்சி நடைபெற உள்ள நிலையில்  இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.  இந் நிலையில் இரு வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் திமுக வேட்பாளர் ஒருவர் இன்று மராடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இரு நாட்களுக்கு முன் மற்றொரு வார்டில் தேர்தலில் போட்டியிட இருந்த திமுக வேட்பாளர் இறந்துள்ளார்.

இவர்களின் மரணத்திற்குக் காரணம் என்ன என போலீஸார் விசாரித்தனர். தேர்தலுக்காக தொடர்ந்து பிரச்சாரம் உள்ளிட்ட வேலைகளில் தொடர்ந்து  ஈடுபட்டதால் மரணம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஈரொடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 2 வது வார்டிற்கு  போட்டியிட இருந்த சித்துரெட்டி மற்றும் அத்தாணி பேருற்றாட்சி 3 வது வார்டில் வேட்பாளராக இருந்த ஐயப்பன் ஆகிய இருவரும் இறந்த காரணத்தால் இந்த இரு வார்டுகளுக்கும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா? காஸ் விலை உயர்வுக்கு முதல்வர் கண்டனம்..!

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments