Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியார், மருமகள் கூட்டணியில் கொலை சம்பவம்

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (13:38 IST)
சிவகங்கை மாவட்டத்தில் மாமியார் மருமகள் சேர்ந்து ஒரு பெண்ணை தாக்கியதில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


 

 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேர்ந்த சீதாலட்சுமி(45) என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ரேவதிக்கும்(35) தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
பிரச்சனையில் ரேவதி மற்றும் அவரது மாமியார் கூட்டு சேர்ந்து சீதாலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் சீதாலட்சுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், ரேவதி மற்றும் அவரது மாமியார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments