Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்பார் படத்தை வெளியிடத் தடை..

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (15:19 IST)
தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய திரைப்படம் தர்பார். இத்திரைப்படம் வருகிற 9 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. வெகு காலம் கழித்து ரஜினிகாந்த் போலீஸாக நடிப்பதால் இத்திரைப்படத்திற்கு உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் ரூ.23 கோடி கடனை திரும்பி வழங்காமல் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என மலேசிய திரைப்பட வெளியீட்டு நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதை தொடர்ந்து மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட சென்னை உயர்நீதீமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் ரூ 4.99 கோடியை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிட கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments