Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு தினசரி குடிநீர்: ஜெயலலிதா உத்தரவு

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (00:21 IST)
சென்னை நகருக்கு, தினசரி குடிநீரை வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை நகருக்கு, தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், ஆவடி, அம்பத்தூர், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில், குடிநீர் பணிகள் முடிவடைந்துள்ளதால், இந்த பகுதிகளுக்கும், குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க ஆணையிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments