Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் வீணடிக்கப்படும் 2 லட்சம் லிட்டர் குடிநீர்; அதானி நிறுவனம் அட்டூழியம்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (16:36 IST)
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அதானிக்கு சொந்தமான சூரிய மின்சக்தி நிலையத்தின் தேவைக்காக தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


 

 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாயல்குடி சாலையில் கவுதம் அதானிக்கு சொந்தமான சூரிய மின்சக்தி நிலையம் உள்ளது. ரூ.4,536 கோடி மதிப்பில் 2500 ஏக்கர் பரப்பளவில் இந்த 648 மெகாட் வாட் கொண்ட உற்பத்தி திறண் கொண்ட சூரிய மின்சக்தி நிலையம் அமைந்துள்ளது. இதுதான் இந்தியாவிலே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம். 
 
இந்த நிறுவனத்தின் தேவைக்காக தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதுவும் குறிப்பாக தகடுகளை கழுவ குடிநீர் வீணடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மக்கள் கடுமையான வறட்சியில் சிக்கியுள்ளனர். மேலும் வரும் 29ஆம் தேதி கமுதியில் மக்கள் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments