Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் இரண்டு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (18:53 IST)
தமிழகத்தின் இரண்டு முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ஃப் விடுத்துள்ளது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளீயாகியுள்ளது.
 
மேலும் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய்ம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments