Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டரின் விலை உயர்வு..

Arun Prasath
வெள்ளி, 1 நவம்பர் 2019 (11:57 IST)
மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வீட்டு உபயோக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை ரூ.620 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.76 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ரூ.620 க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.696 க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மூன்றாவது மாதமாக இந்த எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments