Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டரின் விலை உயர்வு..

Arun Prasath
வெள்ளி, 1 நவம்பர் 2019 (11:57 IST)
மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வீட்டு உபயோக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை ரூ.620 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.76 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ரூ.620 க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.696 க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மூன்றாவது மாதமாக இந்த எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகலாய மன்னர்களை போற்றுவதா? இந்தியாவின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது: பவன் கல்யாண்

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments