Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு- அன்பில் மகேஷ் தகவல்

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (22:09 IST)
மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்தப் பொதுத்தேர்வில் மாணவர்கள் அனைவரும் படித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் சிறிதளவு  குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments