Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வு எப்போது? புதிய தகவல்

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (07:55 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் தெரிந்ததே
 
இருப்பினும் இறுதி அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என யுஜிசி சமீபத்தில் அறிவித்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத்தேர்வு ஜனவரியில் நடைபெறும் என்றும் இந்த தேர்வு ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது மேலும் 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற விகிதத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டிருப்பதாகவும் அண்ணா பல்கலைக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
ஜனவரியில் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற போதிலும் தேர்வுகளின் தேதி குறித்த அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments