Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய்ச்செய்தி.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: இயக்குனர் தங்கர்பச்சான் ஆவேசம்..!

Siva
வெள்ளி, 22 மார்ச் 2024 (16:16 IST)
பாமக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியான நிலையில் அதில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்னணி பத்திரிகை ஒன்றில் தங்கர் பச்சான் போட்டியிட விரும்பவில்லை என்றும் அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை கட்டாயப்படுத்தி போட்டியிட வைத்துள்ளனர் என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளராக நான் போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன்

இவ்வாறான  பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்

ஏற்கனவே  உண்மை கண்டறியும் பிரிவு தங்கர்பச்சான்  போட்டியிட மறுப்பு என்ற செய்தி போலியானது என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: பாஜகவுக்கு வாக்கு இயந்திரத்தின் மேல் தான் நம்பிக்கை உள்ளது: துரை வைகோ

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments