Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் காரருக்குக் கொரோனா…. கடலூரில் தபால் நிலையம் மூடல்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (16:51 IST)
கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்புரிந்து வரும் தபால் நிலையம் இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இதில் வேலை செய்த தபால் காரர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அந்த தபால் நிலையம் இன்று ஒருநாள் மூடப்பட்டது. மூடப்பட்டதை அடுத்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments