Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் காரருக்குக் கொரோனா…. கடலூரில் தபால் நிலையம் மூடல்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (16:51 IST)
கடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்புரிந்து வரும் தபால் நிலையம் இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இதில் வேலை செய்த தபால் காரர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அந்த தபால் நிலையம் இன்று ஒருநாள் மூடப்பட்டது. மூடப்பட்டதை அடுத்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments