Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (20:33 IST)
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதே போல் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகி வரும் எண்ணிக்கையும் தினமும் சுமார் 100 நெருங்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கடலூரில் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மற்றும் ஒரு சில வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
 
மீன் வளத் துறைத்துறையின் இந்த அறிவுறுத்தலை அடுத்து நாளை கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க கொடி! அகற்றிய வனத்துறை!

பெயர் பலகைகளில் கருப்பு வண்ணம் பூசினால் சிறை தண்டனை.. ரயில்வே எச்சரிக்கை..!

மேற்கு வங்க மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவானதால் மக்கள் அதிர்ச்சி..!

அரசு தரும் எருமை மாட்டிற்காக திருமணம்... மணமகன், மணமகள் மீது வழக்குப்பதிவு..!

தமிழ்நாட்டில் சதத்தை தொட்டது வெப்பநிலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments