Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலர்களுக்கு குறைதீர்ப்பு முகாம்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (19:41 IST)
தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்தர் பாபு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக சமீபத்தில் சைலேந்திரபாபு ஐபிஎல் பதவியேற்றவுடன் பல புதிய அறிவிப்புகள் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், உங்கள் துறையில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 30, அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு ஐபிஎல் அறிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! எட்டி பார்த்த 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்..முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தாரா எஸ்.ஆர்.சேகர்?

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் நீதி வாரியம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments