Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலர்களுக்கு குறைதீர்ப்பு முகாம்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (19:41 IST)
தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்தர் பாபு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக சமீபத்தில் சைலேந்திரபாபு ஐபிஎல் பதவியேற்றவுடன் பல புதிய அறிவிப்புகள் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், உங்கள் துறையில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் வரும் செப்டம்பர் 30, அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் காவலர்களுக்குக் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு காவல்துறையின் தலைவர் சைலேந்திரபாபு ஐபிஎல் அறிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை அடக்கம் செய்யும் போது கணவர் மறைவு.. 55 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி..!

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments