Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கம்!

Sinoj
சனி, 2 மார்ச் 2024 (22:43 IST)
தமிழ்நாடு அரசு  இன்று புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  இன்று தமிழ் நாடு அரசு  இன்று புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 
தஞ்சை மாவட்டத்தில் புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்பட்டுள்ளது. ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை தாலுகாக்களை சீரமைத்து திருவோணம்  உருவாக்கப்பட்டுள்ளதாகவும், காவாளப்பட்டி, சில்லத்தூர், திரு நெல்லூர்,வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களுக்கு திருவோணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

”எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கு டீ கொதிக்கும்!” - மாமனார் வீட்டிற்கு முன்னே டீ கடை வைத்து போராடும் மருமகன்!

ஈரான் - இஸ்ரேல் போரால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

"கண்டனம்" என்பதற்கு பதிலாக "காண்டம்" என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments