புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கம்!

Sinoj
சனி, 2 மார்ச் 2024 (22:43 IST)
தமிழ்நாடு அரசு  இன்று புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  இன்று தமிழ் நாடு அரசு  இன்று புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 
தஞ்சை மாவட்டத்தில் புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கப்பட்டுள்ளது. ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை தாலுகாக்களை சீரமைத்து திருவோணம்  உருவாக்கப்பட்டுள்ளதாகவும், காவாளப்பட்டி, சில்லத்தூர், திரு நெல்லூர்,வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களுக்கு திருவோணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments