Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகை.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:02 IST)
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.  
 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவு திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படும் என்றும் பொதுமக்கள் பட்டாசுகளை ஏராளமாக இங்கு வந்து வாங்கி செல்வார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடயிருக்கும் நிலையில் சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை பட்டாசு விற்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக 55 கடைகள் அமைக்கப்பட்ட உள்ளன என்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments