Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் திமுக கூட்டணியில் விரிசல் – தனித்துப் போட்டியிடும் சிபிஎம் !

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (14:59 IST)
தஞ்சை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கூட்டணி தர்மத்தை மதிக்காததால் தனித்துப் போட்டியிடப் போவதாக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிபிஎம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி அமைத்தது சிபிஎம் கட்சி. அதன் பின் வந்த இடைத்தேர்தலிலும் திமுகவுக்காக சீட்களை விட்டுக்கொடுத்து தேர்தலில் நிற்காமல் கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியது.

அதன் பின் வந்த உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது. இந்நிலையில் தஞ்சையில் மட்டும் சிபிஎம் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் தஞ்சை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் போதுமான சீட்களை ஒதுக்க மறுப்பதே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்த விரிசல் இரு கட்சித் தலைமைக்கும் சென்று விரைவில் முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments