Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் திமுக கூட்டணியில் விரிசல் – தனித்துப் போட்டியிடும் சிபிஎம் !

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (14:59 IST)
தஞ்சை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கூட்டணி தர்மத்தை மதிக்காததால் தனித்துப் போட்டியிடப் போவதாக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிபிஎம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி அமைத்தது சிபிஎம் கட்சி. அதன் பின் வந்த இடைத்தேர்தலிலும் திமுகவுக்காக சீட்களை விட்டுக்கொடுத்து தேர்தலில் நிற்காமல் கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியது.

அதன் பின் வந்த உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது. இந்நிலையில் தஞ்சையில் மட்டும் சிபிஎம் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் தஞ்சை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் போதுமான சீட்களை ஒதுக்க மறுப்பதே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்த விரிசல் இரு கட்சித் தலைமைக்கும் சென்று விரைவில் முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments