Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பெண் பலி !

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (12:23 IST)
தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம் மற்றும் வாடிவாசல் போன்ற இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.
அதேபோன்று திருச்சி சூரியூரிலும், மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தற்போது நடௌபெற்று வருகிறது.
 
இந்நிலையில், திருச்சி சூரியூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்தப் போட்டியை காண மக்கள் திரண்டிருந்தனர்.
 
அப்போது, நிகழ்ச்சியை காண வந்திருந்த ஜோதிலெட்சும் என்ற பெண்ணை மாடு முட்டியது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments