Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (17:19 IST)
சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் தொடர்பாக சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த  துக்ளக் பொன்விழாவில் பேசிய தனது கருத்து பெரும் சர்ச்சையானதை அடுத்து அந்த கருத்துக்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள் நியமனம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்தன. அதனை அடுத்து அவர் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் குருமூர்த்தி தன் பேச்சுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

ஏசி பயன்படுத்த புதிய விதிமுறை.. இனிமேல் 20°Cக்கு கீழ் குறைக்க முடியாது: மத்திய அமைச்சர்

அடுத்த கட்டுரையில்
Show comments