Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே- 2 தமிழகத்தில் முழு ஊரடங்கு ? நீதிமன்றம் பரிந்துரை

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (16:40 IST)
வரும் மே மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
 

இம்மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. வரும் வரும் மே மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.


எனவே,வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 2 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மே 1 மற்றும்  2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கை எந்த மாற்றமும் இன்றி அமல்படுத்தலாம் என உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதால் அன்று தமிழகத்தில் ஊரடங்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments