Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே- 2 தமிழகத்தில் முழு ஊரடங்கு ? நீதிமன்றம் பரிந்துரை

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (16:40 IST)
வரும் மே மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
 

இம்மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. வரும் வரும் மே மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான  ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.


எனவே,வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 2 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மே 1 மற்றும்  2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கை எந்த மாற்றமும் இன்றி அமல்படுத்தலாம் என உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதால் அன்று தமிழகத்தில் ஊரடங்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments