Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கடத்தி சென்று முத்தம்! – இளைஞருக்கு சிறை தண்டனை!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (15:10 IST)
அரியலூரில் சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த இளைஞருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது வீட்டிற்கு பக்கத்தில் வசித்து வந்த 8 வயது சிறுமியை பைக்கில் கடத்தி சென்று முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்தை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி மாரிமுத்துவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments