Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கடத்தி சென்று முத்தம்! – இளைஞருக்கு சிறை தண்டனை!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (15:10 IST)
அரியலூரில் சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த இளைஞருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது வீட்டிற்கு பக்கத்தில் வசித்து வந்த 8 வயது சிறுமியை பைக்கில் கடத்தி சென்று முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்தை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி மாரிமுத்துவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments