Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை விஜயலட்சுமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Sinoj
செவ்வாய், 5 மார்ச் 2024 (19:35 IST)
நடிகை விஜயலட்சுமி  வரும் மார்ச் 19 ஆம் தேதி  ஆஜராக வேண்டும் என்று சென்னை  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழ் சினிமாவில் பிரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கிரன்  உள்ளிட்ட பல படங்களில்  நடித்தவர் விஜயலட்சுமி. இவர்  கடந்த 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு  எதிராக சென்னை, வளசர வாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
இப்புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து  செய்ய கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்திருந்த  நிலையில், இவ்வழக்கு தொடர்பாக   நடிகை விஜயலட்சுமி  வரும் மார்ச் 19 ஆம் தேதி  ஆஜராக வேண்டும் என்று சென்னை  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments