Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு 8 நாட்கள் அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (19:56 IST)
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு 8 நாட்கள் அனுமதி வழங்கி நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் தமிழகத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை செசன்ஸ் கோர்டில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை  தரப்பில் வக்கீல் ரமேஷும், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும்  கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments