Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (17:27 IST)
அதிமுக பொதுக்குழு விரைவில் கூட இருக்கும் நிலையில் இந்த பொது குழுவுக்கு தடை கோரிய பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பொதுக்குழு கூடி அது குறித்து முடிவு எடுக்க உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஓபிஎஸ் இபிஎஸ் பதிலளிக்க வேண்டும் என்று உரிமையியல்  நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments