Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் கண்டனம்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:27 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் கண்டன்மம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால்  இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென முன்னாள் அமைசர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை வைத்தார். அதன்பின்னர் இதற்கான வாய்த கேட்டிருந்தார்.

இந்நிலையில்,ராஜேந்திர பாலாஜியின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த வழக்கு குரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பரிதாப பலி..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 18,000 இந்தியர்கள்.. திரும்ப அழைக்க முடிவு..!

இப்பதானே அடிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. அதுக்குள்ள அலறினால் எப்படி? - சீமான் பதில்!

ஒரு கோடி ரூபாய் அறிவிப்பு வெளியிட்டு தேடப்பட்ட மாவோயிஸ்ட்.. என்கவுண்டரில் பலி..

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்..! புதினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments