Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் கண்டனம்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:27 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் கண்டன்மம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால்  இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென முன்னாள் அமைசர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை வைத்தார். அதன்பின்னர் இதற்கான வாய்த கேட்டிருந்தார்.

இந்நிலையில்,ராஜேந்திர பாலாஜியின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த வழக்கு குரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments