Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும்… நீதிமன்றம் கண்டிப்பு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:33 IST)
நீர்நிலைகளை ஆக்கிரமித்து எந்தக் கட்டிடங்கள் கட்டினாலும் இடிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீர்நிலையை ஆக்கிரமித்து நாகப்பட்டினத்தில் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருவது குறித்து பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அது சம்மந்தமான விசாரணையின் போது நீதிபதி நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தி சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஆனாலும் ஒரு சிலர் மதுரையில் ஒரு நீதிமன்றமே நீர்நிலையின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது என இந்த கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments