அதிமுக கொடி மற்றும் சின்னம்: ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த தீர்ப்பு.!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:13 IST)
அதிமுக கொடி, சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ் அணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
அதிமுக கொடி, சின்னம், பெயர், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடை விதித்துள்ளார். 
 
மேலும் எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை திரும்பத் திரும்ப வைப்பீர்கள் என ஓபிஎஸ் தரப்பிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார்  சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  
 
அதிமுக மற்றும் கொடி மற்றும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments