Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சை பெறுவார்கள்… நீதிமன்றம் கேள்வி!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:36 IST)
அரசின் காப்பீட்டுத் திட்டங்களில் இல்லாதவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து அரசிடம் என்ன திட்டம் உள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பின் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் காப்பீட்டு திட்டத்தின் படி அரசே சிகிச்சைக்கான செலவை ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் நாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் கொரோனா தாக்கம் குறையும் வரை தனியார் மருத்துவமனைகளை அரசே கையிலெடுத்து இலவச சிகிச்சை வழங்கவேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி ‘அரசின் காப்பீட்டு திட்டத்தில் இடம்பெறாதவர்கள் எப்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் எனக் கூறி வழக்கை மே 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments