Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர் ! கிராம மக்கள் சோகம் !

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (17:48 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக் குடி அருகே உள்ள ஆலம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த  காசி - சரோஜா தம்பதியர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 
மகள்கள் வெளியூர்களீல் உள்ள நிலையில், 2 மகன்களும் வெளிநாடுகளில்  வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை வேளையில் காசி வயது முதிர்ச்சியால் காலமானார். அவர் இறந்த சில மணி நேரத்தில் அவரது மனைவி சரோஜாவும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
 
ஒரு நாளில் தம்பதியர் இறந்தது, அந்தக் கிராம மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments