கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை – குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:23 IST)
வெங்கடேசனின் குடும்ப புகைப்படம்

வேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் மனைவியும் கணவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் பெங்களூருவில் இருக்கும் ஒருவருக்கும் தனிப்பட்ட செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இதனால் அவரது மனைவி நிர்மலாவும் சஞ்சனா ஸ்ரீ மற்றும் ரித்திகா ஸ்ரீ ஆகியோர் ராணிப்பேட்டையிலே வெங்கடேசனின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மாமனார் மாமியாரோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்த நிர்மலா சில தினஙகளுக்கு முன்னர் தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்து ராணிப்பேட்டைக்கு வந்த வெங்கடேசன் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இந்நிலையில் விரக்தியடைந்த அவர் தன் 3 வயது மற்றும் 1 வயது குழந்தைகளோடு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவமானது ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாசிக் டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு பிரச்சனை.. work from home ஆர்டர் போட்ட நிர்வாகம்..!

இந்திய கப்பல் மீது துப்பாக்கி சூடு.. உடனே கப்பல் அதிகாரி கொடுத்த எச்சரிக்கை.. வைரலாகும் ஆடியோ..!

ஆப்பிள், சாம்சங் கடும் எதிர்ப்பு எதிரொலி.. முக்கிய திட்டத்தை கைவிட்ட இந்திய அரசு..!

ஹார்முஸ் பிரச்சனையால் உலகம் முழுவதும் பாதிப்பு.. ஆனால் கேரளாவுக்கு மட்டும் லாபம்: சசிதரூர்

சமாதான பேச்சுவார்த்தை தோல்வி!.. சங்கீதா கேட்கும் செண்டில்மெண்டை கொடுக்க மறுக்கும் விஜய்?..

அடுத்த கட்டுரையில்
Show comments